Saturday, August 4, 2012

மட்/புளியந்தீவு தூய மரியாள் பேராலய வருடாந்த பெருவிழா -2012

[V.Suresh Kanna] 
Add caption
மட் /புளியந்தீவு தூய மரியாள் இணைப் பேராலயம் 
ஜூலை மாதம் 03 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபையின் 
தலைவர் 16 ஆம் ஆசீர்வாதப்பரினால் பேராலயமாக பிரகடனப்

படுத்தப்பட்டதை தொடர்ந்து முதல் வ
ருகின்ற ஆவணித்திருநாள்
இம்முறை பேராலயத்தின் முதல் பிறப்பின் பெருவிழாவாகவும்
இருப்பதனால் வெகு சிறப்பாக இப்பெரு விழாவை சிறப்பிக்க
பேராலய பங்குதிருச்சபை ஆலய புணரமைப்பு முதல் ஆன்மீக
ரீதியாகவும் பல்வேறு வழிகளில் பலவிதமான ஆக்கபூர்வமான
முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நீங்கள் அறிந்ததே!
பழமை குன்றாத ஒரு புதிய பேராலயத்தை நாம் இப்போது
காணக்கூடியதாக இருக்கின்றது.
எம்மோடு தோளோடு தோள் கொடுத்த எமது பங்கு மக்களையும்
எமது பேராலய வளர்ச்சிப்பாதையை விரும்பும் உள் நாட்டு
வெளிநாட்டு நல் உள்ளங்களையும் நாம் நன்றியோடு இந்த வேளை
நினைத்துப் பார்க்கின்றோம்.
இன்னும் உங்களின் ஆதரவுக்கரத்தினை நாம் நன்றியுடன்
எதிர்பார்த்திருக்கின்றோம்.
விஷேட விதமாக எமது புதிய மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கும்
எமது முதல் ஆயர் ,எமது மட்டு மண்ணின் மைந்தர் பேரருட்திரு
ஜோசெப் பொன்னையா ஆண்டகைக்கும் நாம் எமது வாழ்த்துக்களை
இந்த மகிழ்ச்சி தரும் நாட்களில் தெருவிப்பதோடு ,ஆயருடன்
ஒன்றிணைந்து எமது மறை மாவட்டத்தின் வளர்ச்சிப்பாதைக்கு
கைகொடுப்போம்.
கொடியேற்றம் 06 .08 .2012 திங்கட்கிழமை
பெருவிழா 15 .08 .2012 .௦௦ புதன்கிழமை காலை 07 .15 மணி
பேராலய பெருவிழாவில் அனைவரும் ஒன்றிணைவோம்
விண்ணேர்ப்பு அன்னையின் ஆசீர் பெற்றிடுவோம்..௦௦


Donation can be sent to
the National Saving Bank Batticaloa Branch, Parish Pastoral Council A/C No: 1-0021-0348562, St. Mary’s Co-Cathedral Puliyanthivu – Batticaloa.
For Further information: Tel No: 065 2222226, Parish Priest, Rev.Fr. J.S. Moraes
FB: stmaryscathedralbatti. 
E-mail: maryscathedral1808@gmail.com
Website: www.stmaryscathedralbatti.org

No comments:

Post a Comment