[ இறை ஓவியன் ]
நிகழ்வுகள்:
29 .09 .2012 சனிக்கிழமை மாலை 4 மணி :விழிப்புணர்வு நடை பவனி .
தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் இருந்து
ஆரம்பமாகும்.
மாலை 6 மணி ;ஆரம்ப நிகழ்வு
இடம் :தூய சிசிலியா மகளிர் கல்லூரி.
30 .09 .2012 ஞாயிற்றுக்கிழமை
காலை 07 .30 மணிக்கு திருமலை மறைமாவட்ட ஆயர்
பேரருட் தந்தை ஜோசெப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை
தலைமையில் தூய மரியாள் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்படும்.நிறைவில் பேராலய வளாகத்தில்
நிர்மாணிக்கப்படும் நூற்றாண்டு விழா நினைவுச் சின்னத்தை
ஆயர் அவர்கள் திறந்து வைப்பார்.
காலை 09 .௦௦ மணி :மாநாடும் பொதுக்கூட்டமும்
இடம் :தூய சிசிலியா மகளிர் கல்லூரி.
தமது பெருமைக்குரிய நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வுகளில்
சமூகம் தந்து தங்களை மகிழ்விக்க தூய வின்சன்ட் டி போல் சபை,மட்டக்களப்பு
ஞான ஆலோசகர்,தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பணிவாக
வேண்டி நிற்கின்றனர்.