எமது மரியாள் இணைப்பேராலயம் திருத்தந்தை
16 ஆம் ஆசீர்வாதப்பரினால் ஜூலை மாதம்
03 ஆம் 2012 திகதி பேராலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதை
நாம் மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு
புதிய நிருவாக எமது மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கும் ,
புதிய மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய
பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களுக்கும்
எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உலகெங்கும் பரந்து வாழும் எமது நலன் விரும்பிகள்,பங்கு
சகோதராகள்,உதவி மனப்பாங்கு கொண்ட நல் உள்ளங்கள்
விண்நேர்ப்பு அன்னையின் பக்தர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு
எமது பேராலய அபிவிருத்திப் பணியில் பங்கெடுக்குமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னையின் பரிந்துரை செபத்துடன் ,இறைமகன் கிறிஸ்துவின்
ஆசீரும் என்றும் உங்களோடு இருப்பதாக.
பங்கு தந்தையர்களுடன்,பங்கு மேய்ப்புப் பணிச்சபை
பங்குச்சமூகம்,மரியாள் பேராலயம்,மட்/புளியந்தீவு.
மிக விரைவில் இணையத்தள முகவரியுடன் நாம்!
எம்முடன் தொடர்பு கொள்ள :எமது மின்னஞ்சல் முகவரி
-> maryscathedral1808@gmail .com.
-> facebook page :Bt /St .Marys Cathedral
No comments:
Post a Comment