வ,சுரேஸ் கண்ணா]
வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய
168 ஆவது வருடாந்த திருவிழா 20 .07 .2012 அன்று கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி 29 .07 .2012 அன்று காலை 07 மணி பெருவிழா
கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெரும்.
பெருவிழா கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட
ஆயர் பேரருட்திரு ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில்
ஒப்புக்கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment