Wednesday, October 17, 2012

குருக்கள்மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த பெருவிழாவும் புதிய ஆலய கட்டட மந்திரிப்பு நிகழ்வும்.


[ V .ANTONY SURESH  KANNA,MEDIA -BT /STMARYS CATHEDRAL ]
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதிக்குட்பட்ட 
குருக்கள் மடம் தூய பிரான்சிஸ் அசீசியார் ஆலய வருடாந்த பெருவிழா 
கொடியேற்றமும் புதிய ஆலய கட்டட மந்திரிப்பு நிகழ்வும்.
 மட்டு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி 
ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

பிரான்சிஸ் அசீசியார் ஆலய பங்குத்தந்தை சாந்தன் இம்மானுவேல் 
அடிகளாரின்  தலைமையில் பங்குமக்களுடன் ஆயர் பவனியாக 
அழைத்துவரப்பட்டு விஷேட ஜெப வழிபாடுகளைத் தொடர்ந்து 
புதிய ஆலய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்திருவிழா எதிர்வரும் 21  ஆம் திகதி பெருவிழா 
கூட்டுத்திருப்பலியுடன் நிறைவடைய இருப்பது 
குறிப்பிடத்தக்கதாகும்.












No comments:

Post a Comment